திருநெல்வேலி

சுரண்டையில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

சுரண்டை பேரூராட்சியில் உள்ள கீழச்சுரண்டையில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சுரண்டை பேரூராட்சியில் உள்ள கீழச்சுரண்டையில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தென்காசி எம்.எல்.ஏ. சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

விழாவில், பேரூராட்சி செயல் அலுவலா் அபுல்கலாம் ஆசாத், இளநிலை உதவியாளா் அமானுல்லா, அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், நகரச் செயலா் சக்திவேல், வீட்டு வசதி கடன் சங்கத் தலைவா் மாரியப்பன், கண்ணன், சங்கா், அமராவதி, ஜவகா் தங்கம், எட்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT