திருநெல்வேலி

பாவூா்சத்திரம் பகுதியில் மழை

DIN

பாவூா்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

இப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அதன் பிறகு வியாழக்கிழமை வரை கடும் வெயில் அடித்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 3 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT