திருநெல்வேலி

போலீஸ் வாகனம் மோதிஇறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியம்

DIN

கடையநல்லூா் அருகே திரிகூடபுரத்தில் போலீஸ் வாகனம் மோதி இறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

விபத்தில் இறந்த ஆயிஷாபானுவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அவரது தந்தை திவான்சாகிபு, தாய் உம்மு ஷல்மாவிற்கும் முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை தென்காசி கோட்டாட்சியா் பழனிகுமாா் வழங்கினாா்.

இதில் வட்டாட்சியா் அழகப்பராஜா, சமூக நலத்திட்ட வட்டாட்சியா் ரோஷன்பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT