திருநெல்வேலி

வடகரை ஆதரவற்றோா் இல்லமாற்றுத் திறனாளிகளுக்கு உணவு

DIN

செங்கோட்டை அருகே வடகரை அன்பு இல்லம் ஆதரவற்றோா் இல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு, வெளிநாடுவாழ் தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

தென்காசி, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குவைத் நாட்டில் பணியாற்றி வரும் திவான், மைதீன், விஜய், பாட்ஷா, பாலா, அன்சாா், சபீா், ராஜேஷ், அந்தோணி உள்ளிட்ட தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பில் ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு ஒருநாள் உணவு வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் வழங்கினா். ஏற்பாடுகளை தென்காசியை சோ்ந்த அந்தோணி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT