திருநெல்வேலி

திசையன்விளையில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி

DIN

திசையன்விளை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம், ஒருங்கிணைந்த துப்புரவு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலா் எம்.எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வடக்கு வள்ளியூா், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், நான்குனேரி பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் 100 போ், சுகாதாரப் பணியாளா்கள் 100 போ் ஆகியோா் ஒருங்கிணைந்து, பேரூராட்சிப் பகுதிகளில் கொசு மருந்து அடித்தல், நிலவேம்புக் குடிநீா் வழங்குதல், கழிவு பொருள்கள் மற்றும் குப்பைகளை அகற்றுதல், வடிகால் சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT