திருநெல்வேலி

நவ்வலடி பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

நவ்வலடி றி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளியில், திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

DIN

நவ்வலடி றி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளியில், திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியா் எம். ரெத்தினகுமாா் தலைமை வகித்தாா். அரசு சித்தா மருத்துவா் கே. நந்தினி முன்னிலை வகித்தாா். செவிலியா் கே. பேச்சியம்மாள், ஆசிரியைகள் ஐலின், அமுதா, ஜோதி, பிரேமாவதி, சாந்தா, டினோ ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ மாணவியா், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT