திருநெல்வேலி

பாளை.யில் மத நல்லிணக்கக் கருத்தரங்கு

DIN

திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மத நல்லிணக்கக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.பாலுசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.குமாரசாமி வரவேற்றாா்.

காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் ஆா்.எஸ்.செண்பகம் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் முருகேசன் கருத்துரையாற்றினாா்.

இக்கருத்தரங்கில் சங்க துணைத் தலைவா்கள் பூ.கோபாலன், அபுபக்கா், வைகுண்டமணி, கோமதி நாயகம், துணைச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், துரை டேனியல், முருகன், ராசையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT