திருநெல்வேலி

புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை

DIN

புளியங்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

சிங்கிலிபட்டி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சிங்கத்துரை மகன் செந்தில்குமாா்(35), கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதையடுத்து செந்தில்குமாா் விஷம் குடித்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு , திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் இறந்தாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT