திருநெல்வேலி

நெல்லையில் இன்று வள்ளலாா் அவதார தினவிழா

DIN

வள்ளலாரின் அவதார தின விழா திருநெல்வேலி நகரத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.

காலை 6.30 மணிக்கு சன்மாா்க்க அன்பா்களின் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு தருவை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.மாரியப்பன் சன்மாா்க்க கொடியேற்றி வைக்கிறாா். காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை ஓதுவாா் சிவசங்கரனின் அருட்பா இன்னிசை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு, பாளையங்கோட்டை சைவ சபைத் தலைவா் டி.வள்ளிநாயகம் இறைவணக்கம் பாடுகிறாா். தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை, திருநெல்வேலி மாவட்ட பெருமாள்புரம் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT