திருநெல்வேலி

தென்காசி பகுதிகளில் 14இல் மின்தடை

DIN

தென்காசி மங்கம்மாள்சாலை துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (அக்.14) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மங்கம்மாள்சாலை துணை மின்நிலையப் பகுதிகளில் 14ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனால் மங்கம்மாள்சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான தென்காசி புதிய பேரூந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகா், காளிதாசன்நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகள்,கீழப்புலியூா் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT