திருநெல்வேலி

பழையபேட்டை அருகே சாய்பாபா கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

DIN

பழையபேட்டை அருகே காந்திநகரில் உள்ள சீரடி ஞான சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்  வியாழக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது.
 இதையொட்டி,  வியாழக்கிழமை   காலை 8.30 முதல் முற்பகல் 11.30 மணி வரை ஹோமம், பரிகார பூஜை,  சங்கல்பம் ஆகியவை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு வருஷாபிஷேகமும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. 
அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழாவில் சாய் சேவா பரிவர் அமைப்பின் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT