திருநெல்வேலி

புளியங்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

புளியங்குடி பகுதியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பகுதியில் ரோந்து சென்றனர். 
அப்போது கற்பக வீதி பகுதியில் நின்று கொண்டு இருந்த ஆட்டோவை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக் மற்றும் காசிராஜன், தாமரைச்செல்வன், சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT