திருநெல்வேலி

மகாளய அமாவாசை: கருப்பாநதி அணை பகுதியில் தர்ப்பணம்

DIN


மகாளய அமாவாசையையொட்டி, கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை வருவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது. முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கான நாள்களில் சிறப்பு மிக்கது இந்த மகாளய அமாவாசை. இதையொட்டி, கருப்பாநதி அணை பகுதியில், பெரியநாயகம் கோயில் அருகே சனிக்கிழமை ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT