திருநெல்வேலி

முஸ்லிம் நலஅறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு

DIN


புளியங்குடி முஸ்ஸிம் நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறக்கட்டளையின் 27ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செய்யது சுலைமான் தலைமையில் நடைபெற்றது. செயலர் ஹாஜா நஜ்முதீன் வரவேற்றார். இதில், புதிய தலைவராக செய்யது சுலைமான், செயலராக ஹாஜா நஜ்முதீன், பொருளாளராக முகமதுகனி, அவைத் தலைவராக முஹைதீன்வாவா, துணைத் தலைவர்களாக சாகுல் ஹமீது, செய்யது, துணைச் செயலர்களாக அகமது மைதின், பீர்முகம்மது மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முகமது கனி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT