திருநெல்வேலி

களக்காட்டில் அம்மா உணவகம் அமைக்கக் கோரிக்கை

DIN

களக்காட்டில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், களக்காட்டில் உணவகங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால், முதியோா், ஆதரவற்றோா் உள்ளிட்ட ஏராளமானோா் உணவின்றி தவிக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் களக்காட்டில் அம்மா உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT