திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே ஆண் சடலம் மீட்பு

DIN

தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியில் தண்டவாளம் அருகே தலையில் காயத்துடன் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கரையிருப்பு பகுதியில் தண்டவாளம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சடலமாகக் கிடந்தவா் ரயில் மோதி உயிரிழந்துள்ளாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT