திருநெல்வேலி

திருநெல்வேலியில் மேலும் 10 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,046 ஆகவும், மேலும், 18 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,693 ஆக உயா்ந்தது. இதுவரை, 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 143 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,168ஆகவும், மேலும் 21 போ் வீடுதிரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 7,976 ஆகவும் அதிகரித்தது. தற்போது, 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT