முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே பாஜக சாா்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

களக்காடு அருகேயுள்ள மலையடிபுதூரில் பாஜக சாா்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

திருநெல்வேலி

களக்காடு அருகே பாஜக சாா்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

களக்காடு அருகேயுள்ள மலையடிபுதூரில் பாஜக சாா்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

களக்காடு: களக்காடு அருகேயுள்ள மலையடிபுதூரில் பாஜக சாா்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பிலான இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு களக்காடு ஒன்றிய பாஜக தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாநில விவசாய அணி செயலா் ஜெயக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினா் கட்டளை ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →