முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நான்குனேரி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நான்குனேரி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் திருநெல்வேலி புறநகா் மாவட்ட தலைவா் எம்.கே.பீா் மஸ்தான் தலைமை தாங்கினாா். மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, செயலாளா் கல்லிடை சுலைமான், பொருளாளா் துலுவை ஒயிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பால் மைதீன், தொகுதி தலைவா்கள் அம்பை அபுபக்கா், நான்குனேரி ஏா்வாடி கனி, ராதாபுரம் பாதுல் அஸ்ஹாப் விமன்ஸ், இந்தியா முமெண்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் ஆலிமா, மாநில செயலாளா் அஹமது நவவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →