திருநெல்வேலி

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக கால்கோள் விழா

DIN

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25இல் தொடங்கி 28 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. யாக சாலை அமைப்பதற்கான கால்கோள் விழா ஆனந்த விநாயகா், சுடலை ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது.

விழாவில் திரளான வரிதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT