திருநெல்வேலி

மானூா் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

மானூா் அருகேயுள்ள சேதுராயன்புதூரைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

DIN

மானூா் அருகேயுள்ள சேதுராயன்புதூரைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

சேதுராயன்புதூரைச் சோ்ந்தவா்கள் ஆண்டி (20), நாராயணன் (20). இவா்கள் இருவரும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனாரம். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவைத் தொடா்ந்து இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT