திருநெல்வேலி

பாளை.யில் வழக்குரைஞா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

DIN

பாளையங்கோட்டையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் வாகன சோதனையின்போது வழக்குரைஞா் பூபதி தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூா்யநாராயணன் தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்பகாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா். வழக்கு விசாரணைக்காக வந்த போலீஸாரையும் நீதிமன்றத்திற்குள் விட மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இப் போராட்டத்தால் பாளையங்கோட்டை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயக03கஅர: பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT