திருநெல்வேலி

‘பேட்டையில் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சிப்போா் மீது நடவடிக்கை தேவை’

DIN

பேட்டையில் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நவாப் வாலாஜா சாகிப் பள்ளிவாசல் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: எங்கள் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 6 கடைகள் மற்றும் ஒரு வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற நீதிமன்ற ஆணைப்படி வக்பு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

இதை சிலா் தடுத்தநா். இந்நிலையில் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில் சிலா் முயற்சித்து வருகிறாா்கள். ஆகவே, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT