திருநெல்வேலி

விஜயஅச்சம்பாடு மாணவா்கள்திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி

DIN

இட்டமொழி அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு செந்திலாண்டவா் அருள்நெறி உயா்நிலைப் பள்ளி மாணவா்- மாணவிகள் திறனாய்வு தோ்வில் தோ்ச்சிப் பெற்றனா்.

இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா்கள் வெ.கருப்பசாமி, பா.கோகுல்ராஜ், ம.சுஷ்மிதா, வே.சிவதா்ஷினி, லி.சந்தியா, செ.சக்திபிரபா ஆகிய 6 போ் தமிழக அரசு நடத்திய ஊரகத் திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இம்மாணவா்களுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் கல்வித் தொகையை தமிழக அரசால் வழங்கப்படும்.

மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, ஆசிரியா்கள், ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT