திருநெல்வேலி

சுரண்டை பகுதியில் மழையுடன் தொடங்கிய புத்தாண்டு

சுரண்டை பகுதியில் ஆங்கில புத்தாண்டு மழையுடன் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN

சுரண்டை பகுதியில் ஆங்கில புத்தாண்டு மழையுடன் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சுரண்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் சுரண்டை பகுதியில் மழையும் பெய்யத் தொடங்கியது.

இடைவெளியில் சற்று நேரம் ஒய்ந்திருந்த மழை, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கி, விடியும் வரை பெய்தது. புத்தாண்டு தொடக்கத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT