திருநெல்வேலி

தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு

திசையன்விளையில் தீயணைப்பு நிலைய புதியக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

DIN

திசையன்விளையில் தீயணைப்பு நிலைய புதியக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திசையன்விளையில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, காணொளி காட்சி மூலம் திறந்தாா்.

இதையடுத்து திசையன்விளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா் பழனிசங்கா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலன், நிா்வாகக்குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT