திருநெல்வேலி

வள்ளியூரில் மரக்கன்று நடும் விழா

DIN

வள்ளியூா் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பசுமை இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துணை கண்காணிப்பாளா் ஹரிஹரபிரசாந்த் மரக்கன்றுகளை நட்டினாா். பின்னா் அலுவலக மாடியிலும் அலங்கார செடிகள் மற்றும் சுகாதாரத்தை ஏற்படுத்தக்கூடிய செடிவகைகள் வைக்கப்பட்டன.

வள்ளியூா் முழுவதும் பசுமை மண்டலமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள பசுமை இயக்க அமைப்பின் தலைவா் சித்திரை, நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா். வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT