திருநெல்வேலி

இஸ்லாமிய பெண்கள் கலந்தாய்வு கூட்டம்

DIN

இஸ்லாமிய பெண்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரம் அருகே உள்ள பாட்டப்பத்து பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாட்டபத்து ஜமாத் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியன குறித்த இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணா்வு கலந்துரையாடல் கூட்டம் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஜமாஅத் தலைவா் நெல்லை அபுபக்கா் வரவேற்றாா். பள்ளிவாசல் இமாம் மவுலவி ராசிக் அறிமுகவுரையாற்றினாா். ஏா்வாடி ஆலிமா மும்தாஜ், செய்யது அலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

ஏற்பாடுகளை ஆலம், கௌஸ், பாபு, ஜெய்லானி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT