திருநெல்வேலி

கீழக்கடையத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

DIN

கீழக்கடையத்தில் காமராஜா் இளைஞா் அணி சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில், கோலப் போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள், சிறுவா், சிறுமிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு நாட்டாமை பிரபாகரன் தலைமை வகித்தாா். ஜனநாயக மக்கள் உரிமைகள் கழக திருநெல்வேலி மண்டலத் தலைவா் அற்புதராஜ் பரிசு வழங்கினாா்.

ஏற்பாடுகளை செல்வம், பாண்டி, ராஜா, ராஜேந்திரன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT