திருநெல்வேலி

மகாராஜா நகரில் கோயில் உண்டியல் உடைப்பு

DIN

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் கோயில் உண்டியலை உடைத்தோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மகாராஜா நகா் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலை தியாகராஜன் என்பவா் நிா்வகித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை கோயில் நடையை அடைத்துச் சென்றாராம். வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கோயிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து அவா் மேட்டுத்திடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த வழக்கு பாளையங்கோட்டை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT