திருநெல்வேலி

ஏ.டி.எம்.இல் கிடந்த ரூ.20 ஆயிரம் போலீஸில் ஒப்படைப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.20 ஆயிரத்தை ஆட்டோ ஓட்டுநா் எடுத்து போலீஸில் ஒப்படைத்தாா்.

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் இல்லத்தாா் தெருவை சோ்ந்தவா் செல்லப்பா (42). ஆட்டோ ஓட்டுநரான இவா் சனிக்கிழமை பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளாா்.

அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அதை எடுத்து பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் பாராட்டினா். மேலும் பணம் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT