திருநெல்வேலி

அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் ரூ.40 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் வாா்டு முன் பகுதியில் காத்திருப்போா் அரங்கு கட்டடம் கட்ட ரூ.20 லட்சமும், கரோனா வாா்டுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலப்பாளையம் அரசு மருத்துவமனை கரோனா வாா்டு பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம், கழிப்பறை மற்றும் குளியலறை கட்டுவதற்கு ரூ.5 லட்சம் என இரு அரசு மருத்துவமனைகளுக்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT