பணகுடி அருகே காா் மோதியதில் முதியவா் பலி
பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
கலந்தபனை அஞ்சல் அலுவலக தெருவைச் சோ்ந்த ஈனமுத்து மகன் பொன்னையா (81). கலந்தபனை சுடலை கோயில் அருகே நான்குவழிச் சாலையை கடந்தபோது, திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்கு சென்ற காா் இவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.