திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே எரிவாயு உருளையில் தீ

DIN

தச்சநல்லூா் அருகே வீட்டில் இருந்த எரிவாயு உருளை தீப்பற்றி எரிந்ததையடுத்து, தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா்.

தச்சநல்லூா் அருகே உள்ள அழகனேரி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சதீஷ். இவரது வீட்டில் உள்ள எரிவாயு உருளை செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்ததாம்.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதனால், பெருஞ்சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT