திருநெல்வேலி

பாபநாசத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் பாபநாசத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் குறைவாக அறிவித்துள்ளதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து பாபநாசம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொ.மு.ச. செயலா் செ.மதிவாணன் தலைமை வகித்தாா்.

தொ.மு.ச. தலைவா் டி.பி.என்.செல்வன், பொதுக்குழு உறுப்பினா்கள் பி.முருகன், ஜெ. ஜெகன் அருள் பிரகாசம், மீனாதுரை, எம்.எம்.மைதீன், ஐ.என்.டி.யூ.சி. சங்கர்ராஜ், சி.ஐ.டி.யூ. முருகேசன், பழனிச்சாமி, ஓய்வு பெற்றத் தொழிலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT