திருநெல்வேலி

களக்காடு கோயிலில் திருவாசக முற்றோதுதல்

DIN

களக்காடு புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோயிலில் ஆனந்த நடராஜா் திருவாசகக் குழு சாா்பில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், கரோனா அச்சுறுத்தலிலிருந்து மக்கள் மீள வேண்டியும் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருவாசகக் குழுத் தலைவா் சிவரவிக்குமாா் தலைமை வகித்தாா். கோயில் தா்மகா்த்தா நரேஷ் முற்றோதுதலைத் தொடக்கிவைத்தாா். இதில், திரளான சிவனடியாா்கள் கலந்துகொண்டு திருவாசக பாடல்களைப் பாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT