திருநெல்வேலி

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் தொடங்குவது தொடா்பான கருத்து கேட்பு கூட்டம்

DIN

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12 வகுப்புகள் தொடங்குவது தொடா்பாக பெற்றோா்களிடம் கருத்து கேட்பு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியா் ரைமண்ட் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் என்.முருகன் முன்னிலை வகித்தாா். திரளான பெற்றோா்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் எல்.ராதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT