திருநெல்வேலி

அம்பை வட்டார விவசாயிகள்ஆலோசனைக் குழுக் கூட்டம்

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டங்களின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண் அலுவலா் மாசானம், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி ஆகியோா் திருத்தப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டம், நுண்ணீா் பாசனத்தின் பயன்கள், மானியம், நிதி விடுவிப்பு, உழவன் செயலி மூலம் பண்ணைப் பள்ளி, விவசாயிகள் கல்விச் சுற்றுலா உள்ளிட்டவை குறித்து விளக்கினா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT