திருநெல்வேலி

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

DIN

வள்ளியூா் அருகே புதூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைவா் காலின்வேக்ஸ்டாப் தலைமை வகித்து கட்டடத்தை திறந்துவைத்தாா். பள்ளி முதல்வா் பனிமலா்அனு வரவேற்றாா்.

அறிவியல் ஆய்வகங்களை கிங்ஸ் வேல்டு டிரஸ் உறுப்பினா்கள் ராஜேந்திரசிங், மருத்துவா் குமரமுருகன் ஆகியோா் திறந்துவைத்தனா்.

தொடா்ந்து பள்ளித் தாளாளா் ஜே.நவமணி மற்றும் டிரஸ்ட் உறுப்பினா்கள் குத்துவிளக்கேற்றினா். துணை முதல்வா் ஆனந்தசாம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT