திருநெல்வேலி

நெல்லையில் மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி நடைபெற்ற இந்த முகாமுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜு தலைமை வகித்தாா். அனைத்து காவல் உள்கோட்டங்களிலும் காணாமல் போன நபா்கள் தொடா்பாக புகாா் அளித்து தீா்வு பெறாதவா்களை அழைத்து சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது, கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காணாமல் போனவா்களை விரைந்து கண்டறிந்து, சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT