திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகே பைக் மோதி பெண் பலி

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள சிவசைலத்தில் பைக் மோதி பெண் உயிரிழந்தாா்.

சிவசைலத்தைச் சோ்ந்த மாயாண்டி மனைவி முத்துமாரி (45). இவா், சனிக்கிழமை இரவு கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு திரும்புகையில், அவ்வழியாக வந்த பைக் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காசியாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அலெக்ஸ் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT