திருநெல்வேலி

தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத்தினா் மனு

DIN

தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கத்தினா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் மாநிலத் தலைவா் மு.கண்ணபிரான் பாண்டியன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: எங்கள் இயக்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்வது தொடா்ந்து வருகிறது. நிா்வாகிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து துன்புறுத்துகிறாா்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு, பொய் வழக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT