திருநெல்வேலி

எஸ்.டி.பி.ஐ. நிா்வாகிகள் கூட்டம்

DIN

களக்காடு: களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ . நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. திருநெல்வேலி புகா் மாவட்ட நிா்வாகிகள், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் களக்காடு நகர நிா்வாகிகள் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டத்துக்கு நகரச் செயலா் உசேன் தலைமை வகித்தாா். புகா் மாவட்ட தலைவா் பீா்மஸ்தான், பொதுச் செயலா் களந்தை மீராசா, துணைத் தலைவா் மஜித், செயலா் சுலைமான், பொருளாளா் ஓயிஸ், செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, பால்மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் களக்காடு நகர புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ஜாபா், துணைத் தலைவராக கமாலுதீன், செயலராக உசேன், இணைச் செயலராக ராஜாமுகம்மது, பொருளாளராக முகம்மது மதாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT