திருநெல்வேலி

களக்காடு ஒன்றியத்தில்குடிநீா் தொட்டிகள் திறப்பு

DIN

களக்காடு: களக்காடு ஒன்றியத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

களக்காடு ஒன்றியம், புலியூா்குறிச்சி ஊராட்சியில் டோனாவூா், செங்குளக்குறிச்சி ஊராட்சியில் செட்டிமேடு, வடுகச்சிமதில் ஊராட்சி வடுகச்சிமதில் ஆகிய கிராமங்களில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பொதுநிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்த குடிநீா் தொட்டிகளை நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் திறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT