திருநெல்வேலி

விஷம் குடித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

DIN

பாளையங்கோட்டை அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ராஜேந்திரநகா் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் நிஷாந்த் (19). மும்பையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 19ஆம் தேதி விஷம் குடித்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT