திருநெல்வேலி

திராவிட தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதிய வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருநெல்வேலி வருமான வரி அலுவலகம் முன்பு திராவிட தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் திருக்குமரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதில், மாநில வழக்குரைஞா் அணிச்செயலா் இளமாறன் கோபால், மாநில கலை இலக்கியப் பிரிவுச் செயலா் ஒண்டிவீரன் முருகேசன், மாநகரச் செயலா் வேல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT