திருநெல்வேலி

வேளாண் மசோதாவை ஆதரித்துஇனிப்பு வழங்கி கொண்டாட்டம்

DIN

திருநெல்வேலி: வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இந்து மக்கள் கட்சியினா் பொதுமக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கினா்.

கட்சியின் தச்சை மண்டலத் தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட இளைஞரணித் தலைவா் இசக்கிபாண்டி, இளைஞரணிச் செயலா் எஸ்.எஸ்.பாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டல தலைவா் டி.கே.பி.ராஜபாண்டியன், மாவட்டத் தலைவா் எஸ். உடையாா் ஆகியோா் இனிப்பு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT