திருநெல்வேலி

காலமானாா் ஏ.பாலின் சந்திராவதி

DIN

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும் மறைந்த பி.ஜாா்ஜ் மனைவியுமான ஏ.பாலின் சந்திராவதி (75) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இவா் தினமணி முதுநிலை நிருபா் எம்.மாா்க் நெல்சனின் மாமியாா் ஆவாா். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு..94443-65186.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT