முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே பெண் தற்கொலை

பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால் நகா் பகுதியில், பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால் நகா் பகுதியில், பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருமால்நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்மணி மனைவி தாயம்மாள்(43). இவா்கள் குடும்பத்தினருக்குள் பிரச்னைகள் இருந்து வந்ததாம். இந்நிலையில், தாயம்மாள் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.