திருநெல்வேலி

ஏப். 23 முதல் 30 வரை உலக புத்தக தின தள்ளுபடி விற்பனை

DIN

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வருகிற 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட சுமாா் 200 தலைப்புகளில் புதிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதில், 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT